Saturday, December 12, 2020
இராஜகிரி பண்டாரவாடை அனைத்து பொதுமக்களும் இணைந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை புதிய கட்டடமாக கட்டித்தர வேண்டி 12.12.2020 சனிக்கிழமை காலை 10 மணிக்கு பண்டாரவாடை புதுரோடு பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சுமார் 70 வருடங்களாக இயங்கி கொண்டிருக்கிற பண்டாரவாடை ஆரம்ப சுகாதாரநிலையம், மிகவும் மோசமான நிலையில், இடிபாடுகளோடு இருப்பதை பல அரசு நிர்வாகங்களுக்கும் எடுத்து சொல்லியும், எந்த பிரயோசனமும் இல்லாமல் போன நிலையில்... இன்று அரசை, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பண்டாரவாடை மற்றும் ராஜகிரியை சார்ந்த அனைத்து கட்சியினரும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் இருந்து சில படங்கள். (மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த ஊர் என்பது குறிப்பிட தக்கது) #pdvhospital #Pandaravadai #பண்டாரவாடை #Rajaghiri #இராஜகிரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment